கடவுள்களுக்கு எதற்கு கோவில்!
ஏனெனில்
அவன் பிறப்பால் ஒரு தலித்தாய் பிறந்தான்
தலித்தாய் மண் உண்டான் உருண்டான் தவழ்ந்தான்
தலித்தாய் சிறுமை படுத்தப்பட்டான்
தலித்தாய் ஏறி மிதிக்கப்பட்டான்
தலித்தாய் மனம் நொறுக்க பட்டு கொல்லப்பட்டான்,
தலித்தாய் மரணித்தான்- அதிசயம்
மாண்டபின் உயர்சாதியாய் பரிணமித்தான்.
கடவுள்களுக்கு எதற்கு கோவில்
உங்களுக்கு அல்லவே கட்டப்பட வேண்டும் கோவில்
கடவுளினும் சிறந்தவர்கள் அல்லவே நீங்கள்!!!
ஏனெனில்
அவன் பிறப்பால் ஒரு தலித்தாய் பிறந்தான்
தலித்தாய் மண் உண்டான் உருண்டான் தவழ்ந்தான்
தலித்தாய் சிறுமை படுத்தப்பட்டான்
தலித்தாய் ஏறி மிதிக்கப்பட்டான்
தலித்தாய் மனம் நொறுக்க பட்டு கொல்லப்பட்டான்,
தலித்தாய் மரணித்தான்- அதிசயம்
மாண்டபின் உயர்சாதியாய் பரிணமித்தான்.
கடவுள்களுக்கு எதற்கு கோவில்
உங்களுக்கு அல்லவே கட்டப்பட வேண்டும் கோவில்
கடவுளினும் சிறந்தவர்கள் அல்லவே நீங்கள்!!!
#AJITH

No comments:
Post a Comment